ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம்.;
தமிழகத்தில் பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் கோடை காலம் தொடங்கும். இம்முறை பிப்ரவரியிலிருந்தே கடுமையான வெப்பம் காணப்படுகிறது. கடந்த 124 ஆண்டுகளில் மிக அதிக வெப்பநிலை நிலவிய பிப்ரவரி இது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வெப்பநிலை படிப்படியாக அதிகரித்தும் வருகிறது. சில பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தாலும் தமிழகத்தில் இப்போதே பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டது.;