ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம்.
இன்றைக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் நாய்க்கடியும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. “இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் நாய்க்கடியால் ரேபிஸ் காரணமாக இறக்கின்றனர்” என்கிறது உலக சுகாதார நிறுவனம். உலக அளவில் ஏற்படும் ரேபிஸ் இறப்புகளில் 36 சதவிகிதம் நம் நாட்டில்தான் நிகழ்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை 22 பேர் நாய் கடித்து ரேபிஸால் இறந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் தரவுகள் கூறுகின்றன.
கலைமாமணி, பேராசிாியா் முனைவா் கு.ஞானசம்பந்தன்
தாத்தா.. நம்ம பால்கனியில நான் வச்சிருந்த டேபிள்ரோஸ் அழகா பூத்திருக்கு. காரணம் தெரியுமா? நாம ஃபில்டர்காபி குடிச்சபிறகு மிச்சமான தூள அம்மாட்ட வாங்கி, அந்தச் செடிக்குப் போட்டேன். அதுதான் இவ்ளோ சீக்கிரம் பூபூக்க ஹெல்ப்பா இருந்திருக்கு. எப்படி நம்ம ஐடியா காபி குடிச்சா தித்திப்பு.. காபித்தூள்ல செடில பூ எப்பூடீ?