கலைமாமணி, பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்;
தாத்தா.. தாத்தா... என்ன காலங்காத்தால என் லஞ்ச்பேக்க திறந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க!! ரொம்பப் பசிக்குதா? பசியெல்லாம் ஒன்றுமில்லை. லஞ்ச் எடுத்து வைப்பதற்காக உன் அம்மா கேட்டாங்க. அதுல நீ நேற்று கொண்டு போனதெல்லாம் இருந்தது. அதைத்தான் எடுத்துக் கொடுக்கிறேன். ஆமா பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு சென்ற தண்ணீரை குடிக்கவேயில்லையா அப்படியே இருக்கே.. தண்ணிதான தாத்தா.. குடிக்கலேன்னா இப்ப என்ன... அம்மா என்ன என் லஞ்ச்பேக்ல சிஸ்லர் வச்சுட்டாங்களா இல்ல குனாஃபா வச்சுட்டாங்களா... லஞ்ச்சதான் சாப்பிட்டிட்டேனே.. ;