போிடரும் பெரும் இழப்பும்... சொல்லும் பாடம்...

போிடரும் பெரும் இழப்பும்... சொல்லும் பாடம்...

எழுத்தாளா் ப.பெருமாள் மைந்தன்;

இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறது கேரளத்தின் வயநாடு. அங்கு கொட்டித்தீர்த்த அதீத மழை மற்றும் நிலச்சரிவால் சுமார் நானூறு பேர் இறந்து போயினர். இதைத் தவிரக் காணாமல் போனவர்கள் கணக்குத் தனி. மீட்புப்பணியின்போது தோண்டத்தோண்ட பிணங்கள் எடுக்கப்பட்ட காட்சி இதயமுள்ளவர்களுக்கு தாங்கவொண்ணாத் துயரைத் தந்தது.;

Read More ...

Related Post