நடுவுநிலை தவறாமை நன்று...

நடுவுநிலை தவறாமை நன்று...

கவிஞா் மு.முருகேசன்;

பலத்த மழை பெய்து கடும் வெள்ளம். பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. பயிரிட்ட விவசாயிகள் வேதனையால் விம்மினர். நீரில் மூழ்கி அழுகிய பயிரோடு போராட்டத்தில் இறங்கினார். இராமசாமி இந்தமுறை பயிர் ஏதும் போடாததால் தப்பித்தார். இழப்பேதும் இல்லை. வெள்ளப் பாதிப்பு கணக்கெடுப்பு நடந்தது. மொத்தத்தில் அந்த கிராமத்திலுள்ள அனைவருக்கும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கான பயிர் நிவாரணம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் விவசாய நிலப்பரப்பு குறித்து தகவல் தந்து நிவாரணம் கேட்டனர். கிராமத்திலுள்ளவர்கள் இராமசாமியையும் விண்ணப்பிக்கக் கோரினார்கள்.;

Read More ...

Related Post