கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தவிர்க்க முடியாத தருணங்கள்

தவிர்க்க முடியாத தருணங்கள்

எழுத்தாளர் சின்னமனூர் சோமசுந்தரம்;

என்ன இப்ப சந்தோஷமா..? என மனைவியின் எரிச்சல் நிறைந்த கேள்விக்கு சதாசிவம் மௌனமாக புன்னகைத்தார். இந்த சின்ன விஷயத்துக்கு டாக்டர் வரை போய் பஞ்சாயத்து வைக்கணுமா? நான் உங்க நல்லதுக்குத்தானே சொன்னேன் ? எண்பது வயசாயிடுச்சு இன்னும் பிரண்ட்ஸ்களுடன் இந்தக் குளிரில் கொடைக்கானல் போகணுமா என நான் கேட்டதில் என்ன தவறு? போன மாதம் நம்ம பையன் சென்னையிலிருந்து வந்தபோது கொடைக்கானல் போகலாம்னு புறப்பட்டான் நீங்க என்ன சொன்னீங்க. உடம்பு ஒத்துக்காது நீ மட்டும் போயிட்டு வா..ன்னு சொல்லி அனுப்பி வைச்சீங்க. ஆனால் இன்னைக்கு பிரண்ட்ஸ் கூட கிளம்பியிருக்கிறீங்க. மனைவியின் கோபத்தை தலையை நிமிர்த்தி பார்த்துக் கொண்டிருந்தார் சதாசிவம்.;

Read More ...

Related Post