கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சவால்களும் எதிர்கொள்ளுதலும்

சவால்களும் எதிர்கொள்ளுதலும்

ச.உமா கண்ணன், தொழில்முனைவோர் நாகர்கோவில்;

படைப்புத் திறன், சவால்களை எதிர்கொள்ளும் மனத்துணிவு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பு போன்ற பண்புகள் உடையோரே வெற்றிகரமான தொழில் முனைவோராக ஒளிர முடியும். நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் தொழில் முனைவோரின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. , இந்திய தொழில் முனைவோரில் 7 சதவிகிதம் மட்டுமே பெண் தொழில் முனைவோர்கள் உள்ளதாகக் மாஸ்டர் கார்ட் ஆஃப் இன்டெக்ஸ் ஆஃப் விமன் குறிப்பிடுகின்றது. கூகுள் பெயின் அறிக்கை, நம் நாட்டில், வணிகத்தில் பெண்களுக்குரிய பங்கு 20 சதவிகிதம் என்று குறிப்பிடுகின்றது. அப்படியானால் பெண் தொழில் முனைவோர் மிகவும் குறைந்த அளவே இருப்பது உணர முடிகிறது. ;

Read More ...

Related Post