கொடுத்தவிலை கொஞ்சம் அதிகம்

கொடுத்தவிலை கொஞ்சம் அதிகம்

அருள்நிதி பகவதி மோதிலால் எழுத்தாளா்;

லேசான மழைத் தூரல் காலைப் பொழுதினை ரம்யமாக்கியிருந்தது. சூரியன் இன்னும் வரவில்லை. என்றாலும் போர்வையை விலக்கி எழுந்த சுஜா, ஜன்னலைத் திறந்து அந்த ஈரப்பதத்துடனான காற்றினை இழுத்து சுவாசித்தாள். ஆனந்தமாய் இருந்தது. சமையலறை சென்று பில்டரில் காப்பித்தூளைக் கொட்டி கொதிக்கும் வென்னீரை அதன் தலையில் ஊற்றி இறுக்க மூடிவைத்தாள். வீடே கமகமத்தது.;

Read More ...

Related Post