குறளாக வாழ்ந்தவா்... குறளுக்காக வாழ்ந்தவா்...

குறளாக வாழ்ந்தவா்... குறளுக்காக வாழ்ந்தவா்...

முனைவா் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிாியா், தமிழ்த்துறை, தியாகராசா் கல்லூாி, மதுரை;

ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போ, எல்லாம் இழந்து ஏழையாகிவிட்டார். இதெல்லாம் அழியும் செல்வம். ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ. பாஸ் செய்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார். என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கேடில் விழுச்செல்வம் எனும் குறளுக்கு, திருக்குறளார் முனிசாமி அளித்த எளிய விளக்கம் இது. யார் இந்தத் திருக்குறள் முனிசாமி?;

Read More ...

Related Post