கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

காலந்தோறும் புழக்கத்திலிருக்கும் சொல் இது..

காலந்தோறும் புழக்கத்திலிருக்கும் சொல் இது..

நிகழ்ச்சி பொறுப்பாளர் (பணிநிறைவு) மதுரை வானொலி);

காதல் என்னும் சொல் தமிழின் பழஞ்சொற்களில் ஒன்று. காதல் என்னும் சொல் சங்க இலக்கியம், நீதி இலக்கியங்கள், காப்பியங்கள் என நம்மிடம் காலந்தோறும் புழக்கத்தில் இருந்த ஒரு சொல். ஆணும் பெண்ணும் காதல் கொள்ளும் பாலியல் இணை விழைவு குறித்த இந்தச் சொல் பக்தி இலக்கிய காலத்தில் தெய்வத்தின் மீதான பக்திக்கும் பயன்பட்டிருக்கிறது. ”காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி” என்று திருஞானசம்பந்தரும், ”காதல் இன்பம் நாளும் எய்துவீர்” என்று திருமழிசையாழ்வாரும் பாடிப் பரவியுள்ளனர். காதல் என்ற சொல் விருப்பம் என்ற சொல்லிலும் பயன்படலாம். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பார் திருவள்ளுவர். இது கல்வியாளர்கள் ஒருவரொடு ஒருவர் உரையாடி மகிழ்வதில் கொள்ளும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் குறிக்கிறது. தமிழ்த்தாத்தா உ வே சா அவர்களுக்கு சுவடிகளின் மீது காதல்; இரசிகமணி டி கே சி அவர்களுக்கு கம்பனில் தீராக் காதல். பாரதி தாசனுக்கு பாரதி மீது தீராக் காதல். அதனால் தானே, தனது “சுப்புரத்தினம்” என்ற பெயரை, “பாரதி தாசன்” எனச் சூடிக் கொண்டார். சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளைக்கு தமிழிலக்கியங்களின் மீது காதல். திருக்குறள் மீது காதல் கொண்ட வீ. முனுசாமியை திருக்குறளார் என்றே அழைக்கத் தலைப்பட்டது தமிழகம். ;

Read More ...

Related Post