கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஏற்றமிகு ஏறுதழுவல்..

ஏற்றமிகு ஏறுதழுவல்..

கே.பி. பாரதி மேம்பாட்டுக்கான சுற்றுலா ஆர்வலர்;

ஏறுதழுவுதல் மரபுவழி விளையாட்டு. தமிழ்நாடு முழுமையும் பழங்காலம் தொடர்ந்து வழக்கத்திலிருந்து வருகிறது. காளைகளுக்கும் தமிழர்களுக்குமான உறவு தொன்மையானது. காளை என்பது தமிழர் வரலாற்றில், இறைச் சின்னமாகவும் உற்பத்திப் பெருக்கத்தின் அடையாளமாகவும் ஒருசேர பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏறுதழுவல் எனும் விளையாட்டின் வழியாகப் பல நூறு காளை இனங்கள் பாதுகாக்கப்பட்டன. இன்று “ஜல்லிக்கட்டு” என்று பரவலாக அறியப்படும் விளையாட்டிற்கு ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், ஏறுகோடல், எருதுவிடும் விழா, வடமாடு பிடித்தல், எருதாட்டம், சலங்கைகூட்டு, ஊர்மாடு அவிழ்த்துவிடுதல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு ஆண்டுதோறும் தை மாதத்தில், பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படுகிறது.;

Read More ...

Related Post