கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

ஈரமும் இனிதான் ஒன்றுதான்..

ஈரமும் இனிதான் ஒன்றுதான்..

முனைவர் த. ஹேமா வரலாற்றுத் துறைத்தலைவர், இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரி, மதுரை;

ஈரமான அறை, ஈரமான துணி, ஈரமான துடைப்பான் இப்படி ஈரமான சில விஷயங்களை நாம் ரசிப்பதில்லை. விரும்புவதில்லை.. தவிர்த்தும் விடுகிறோம். ஈரம் என்பது.. நம் மனதில் மெல்லிய குளிர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அள்ளமுடியாத நீரின் தன்மையும் உறைந்திருக்கும். என்றாலும் ஈரம் இன்றைக்கு அவசியமாகிறது. நிலத்தின் ஈரம்.. நீரினைத் தக்கவைக்கும். தூசியினைத் துரத்தும்.;

Read More ...

Related Post