இயற்கை நம்மைத் திருத்தும்

இயற்கை நம்மைத் திருத்தும்

சுதா தனுஷ்கோடி, திருவனந்தபுரம்.;

பருவக்காற்றுடன் வரும் அந்த வைகாசி மழை ஆனியில் பெய்து, ஆனந்தத்தைத் தரும் அம்மழை, ஆடியில் பெய்யும் அடைமழையையும் ரசிப்போம் மழையோடு வளர்ந்தோம் மகிழ்வோடு இருந்தோம் வளமாக வாழ்ந்ததால் வளநாடு என்றோம் கண்டவர் மொழிந்தனர் "இது கடவுளின் சொந்த நாடு" என்று.;

Read More ...

Related Post