மரபு வழி விளையாட்டுகள்

மரபு வழி விளையாட்டுகள்

ந. பாலமுருகன் தேசிய நல்லாசிரியர் விருதாளர் மற்றும் எழுத்தாளர்;

விளையாட்டுகள் எப்போதும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை அள்ளித்தரும் அட்சயபாத்திரம் ஆகும்.விளையாட்டுகளை விரும்பாத குழந்தைகள் யாரும் இருப்பது இல்லை. விளையாட்டுகள் மனதை மகிழ்ச்சிப்படுத்தும், உடலை வலுப்படுத்தும், குழு மனப்பான்மையை வளர்த்தெடுக்கும், தனித்திறனை வெளிப்படுத்தும், வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் நற்பண்பினை வார்த்தெடுக்கும்.;

Read More ...

Related Post