கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மனிதன், மாமனிதன் ஆவதற்கு வழிகாட்டும் யோகா..

மனிதன், மாமனிதன் ஆவதற்கு வழிகாட்டும் யோகா..

பெ.விஜயலட்சுமி கோகுலகிருஷ்ணன், நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் ஏகம் ஸ்கூல் ஆஃப் யோகா;

உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்பதே ஒவ்வொருவரது விருப்பமும் அதற்கான வழிதான் யோகா, வாழ்ந்தகலை, வாழ்கின்ற கலை, வாழும்கலை என மூன்று காலத்திற்கும் தன்னைப்பொருத்திக் கொண்டு காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்டு வருகிறது யோகா. இது ஒரு கலையாக, அறிவியலாக மட்டுமல்லாது விளையாட்டுக்கலையாகவும் மாறி பன்முகத்தன்மையோடு உலகெங்கும் பரவி விரைவில் ஒலிம்பிக்கில் இடம் பெறவும் தயாராக இருக்கிறது. ;

Read More ...

Related Post