கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண் என்னும் இயந்திரம்

பெண் என்னும் இயந்திரம்

பேராசிரியர் எஸ். ஜெகதீஸ்வரி தமிழ்த்துறைத் தலைவர், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்;

இன்றைக்குப் பெண்கள் எதிர்பார்ப்புகள் கூடச் சுருங்கிவிட்டன. காலை ஆறுமணி வரை தூங்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை சமையலில் இருந்து விடுதலை வேண்டும். யாராவது காப்பி போட்டுக் கையில் தந்தால் பரவாயில்லை. மாலையில் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களோடு சிறிது நேரம் உரையாடவேண்டும். பால்கனியில் சற்றுநேரம் அமர்ந்து இளையராஜாவின் மெலோடிஸ் பாடல்களைக் கேட்கவேண்டும். இந்தச் சின்னச் சின்ன ஆசைகளுக்குக் கூட இன்று இடமில்லை. “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லை” என்பது எழுத்தாளர் கந்தர்வன் வரிகள். ;

Read More ...

Related Post