கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பிறப்பிலும் வெறுப்பு.. அனைத்திலும் மறுப்பு..

பிறப்பிலும் வெறுப்பு.. அனைத்திலும் மறுப்பு..

ஜெனோ மோகன் (சமூகச் செயல்பாட்டாளர்);

இன்று பெண்கள் இல்லாத துறைகளே கிடையாது. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்தவர்களாக ஆண்களுக்குச் சரிநிகராக வலம் வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல், சமூகம் போன்ற நிலைகளில் பெண்களின் பங்கு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது என்றாலும், அவர்கள் பெண் என்பதாலேயே பல இன்னல்களை எல்லாத் தளங்களிலும் சந்திக்க வேண்டிய சூழல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்களைப் பாதுகாக்க, அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட, எத்தனை சட்டங்கள் வந்தாலும் பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் ஆண்-பெண் சமத்துவமின்மை குறித்த பாலினப் பாகுபாடுதான்.;

Read More ...

Related Post