கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

நம்மை நாம் உருவாக்கிக்கொள்வோம்

நம்மை நாம் உருவாக்கிக்கொள்வோம்

திருமதி அமுதா நடராஜன், எழுத்தாளர் ;

பெண் என்பவள் ஏன் விரைவில் சோர்ந்து போகிறாள் என்ற கேள்வி பலருக்கு எழும். ஆனால், அதற்கான விடை எல்லோருக்கும் தெரியும். ஆனால் சோர்வைப் போக்க யாரும் முன்வருவதில்லை. அல்லது வாய்ப்புக் கொடுப்பதில்லை. காலையில் எழுந்து வீட்டுவேலைகளைச் செய்து, குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள மூத்தோர்களைக் கவனித்து, அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு பெண்ணுக்கு இருக்கிறது. அதிலும் வேலைக்குச் செல்லும் பெண் என்றால் சொல்லவே வேண்டாம். இந்தச் சுமைகள் என்பது அப்படியே இரட்டிப்பாக இருக்கும். மற்ற அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அதே வேளையில், தன் நலன் குறித்துச் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விடுகிறது. இதற்கு எப்போது விடிவு எனக் கேள்வி கேட்டால்.. "எப்போதுமே இல்லை" என்பதுதான் பதிலாக இருக்கும். பெண்களாகப் பார்த்துத் தங்களுக்கான ரிலாக்சேஷனைத் தேடிக்கொண்டால் தான் உண்டு. அதற்கு என்ன செய்யலாம்?;

Read More ...

Related Post