கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தலைகீழாகச் சொல்லுங்கள்..

தலைகீழாகச் சொல்லுங்கள்..

சொ. தெய்வநாயகம், வங்கி அதிகாரி (பணிநிறைவு) நினைவாற்றல் பயிற்சியாளர் ;

அருவி, மலை இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கிற நமக்கு பரீட்சை ஹாலில் சில கேள்விகளுக்கு பதில் மனதில் இருந்தாலும் ஞாபகத்திற்கு வராததால் விடை எழுத முடியவில்லையே? ஏன்? எனக் கேள்வி எழலாம். இந்த மாதிரி பிரச்சனைகள் எல்லோருக்கும் சகஜமாக ஏற்படும். அதச் சரி பண்றதுக்கு என்ன பண்ணவேண்டுமானால், படிக்கும்போதே நல்ல கவனிச்சுப் படிக்கிறது பொருள் புரிந்து படிக்கிறது, திரும்பத் திரும்பப் படிக்கிறது, எழுதிப் படிக்கிறது என நாம் படிக்கப் பழக வேண்டும். கவனித்துப் படிக்கும் போது ஆழ்மனதில் எளிதில் பதிந்து விடுகிறது. விருப்பத்துடன் படிக்க வேண்டும். அந்தப் பாடத்தில் ஏற்படற சந்தேகத்தை அவ்வப்போது தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். வகுப்பில் சந்தேகம் கேட்கிறவன் அப்போது மட்டும் தான் முட்டாள். ஆனால் கேட்காதவன் வாழ்க்கை முழுவதும் முட்டாள். ;

Read More ...

Related Post