கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

சுயம் அறிவோம்

சுயம் அறிவோம்

வீ.வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

சிறந்த ஆளுமைப்பண்பு என்பது எது? நம்முடைய உணர்ச்சிகளையும், மற்றவர்கள் உணர்வதையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்படுவது ‘சிறந்த ஆளுமை பண்பாகும்’. அறிவுடன் சேர்ந்து, உணர்வு சார்ந்த நுண்ணறிவும் இருந்தால்தான் எதையும் தலைமை ஏற்றுச் சிறப்பாக நடத்த முடியும். அதைத்தான் ஆசிரியை வசந்தி செய்தார். அந்தக் கிராமத்திலிருந்த அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றும் வசந்திக்கு தனது பணி மிகவும் சவாலாக இருந்தது. வகுப்பில் உள்ள 52 மாணவிகளும் பயம், விரக்தி, பதட்டம், கவலை உள்ளிட்ட ஏதாவது ஒன்றுக்கு ஆட்பட்டிருந்தனர். இதனால் அவர்களால் நல்ல மதிப்பெண் பெறமுடியவில்லை.;

Read More ...

Related Post