சமூகத்தின் கடமையும், சட்டத்தின் நடைமுறையும்...

சமூகத்தின் கடமையும், சட்டத்தின் நடைமுறையும்...

முனைவர். பா. இராஜகோபால், பொதுச் செயலாளர், குழந்தைகள் விழிப்பூட்டல் கூட்டமைப்பு, தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி.;

குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. உலகை ஆய்ந்து, ஆராய்ந்து பார்த்து வியக்கவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். அது தவிர்த்துக் குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளிலிருந்து பிரித்தெடுத்து தொழிலாளர்களாக வேலைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றமாகும், அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடுவது முற்றிலும் தவறாகும்.;

Read More ...

Related Post