கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

எல்லோருக்குமானதே உலகு!

எல்லோருக்குமானதே உலகு!

கா.சு.துரையரசு, பத்திரிக்கையாளர்;

எல்லோருக்குமானதே உலகு.. எளிமையான தமிழ்ச்சொல். இதனைச் சொன்னவுடன் உங்களது மனக்கண்ணில் நிழலாடுவதெல்லாம் என்னென்ன? நீங்கள் கண்ட, கேட்ட, படித்த கதைகளில், வாழ்க்கை அனுபவங்களில் சந்தித்தோரின் அனுபவங்கள் பலவும் நினைவுக்கு வரும். இதில் உங்களுக்குத் தெரிந்த அல்லது பார்த்த மாற்றுத்திறனாளிகளும் இருப்பார்கள். கூடவே, மாற்றுத்திறனாளிகள் மீது இரக்கமும் அன்பும் செலுத்த வேண்டும் என்ற எண்ணமும் எட்டிப்பார்க்கும் இல்லையா! நல்லது. சமூக ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை எவரேனும் கண்ணியக்குறைவாகவோ, இரக்கமின்றியோ விமர்சித்தால் உடனடியாகக் கடும் கோபம் கொப்பளிக்கிறதா? ரொம்பவே நல்லது.;

Read More ...

Related Post