மீண்டும் கொரோனாவா..?

மீண்டும் கொரோனாவா..?

டாக்டர் எஸ். வடிவேல்முருகன், பொதுநல சிறப்பு மருத்துவர், முதல்வர் (பணி நிறைவு), கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி.;

2019ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் உலகநாடுகளைத் தாக்கிய கொரோனா என்ற கொடும் வைரஸ் தொற்று நோயால், உலகெங்கும் 1.3 கோடி மனித உயிர்கள் பலியாகி உள்ளதாக உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை கூறுகிறது .2020ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களில் முதலிடத்திலும், 2021இல் இரண்டாவது இடத்திலும் கொரோனா (கோவிட்-19) இருந்தது.;

Read More ...

Related Post