கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

உயிருக்கு உலைவைக்கும் சுயமருத்துவம்

உயிருக்கு உலைவைக்கும் சுயமருத்துவம்

டாக்டர் எஸ். வடிவேல்முருகன் பொதுநல மருத்துவர், முதல்வர் (ஓய்வு) கன்னியாகுமரி அரசு மருத்துவமனை;

மருத்துவர்களின் கன்ஸல்டேஷன் அறைகளுக்கு முன்பு காத்திருக்கும் மக்கள் கூட்டத்தை விட, மருந்துக்கடைகளின் முன்பு, தாங்களாகவே மருந்துகளைக் கேட்டுப் பெற்றுச் செல்லும் கூட்டம் அதிகமாகி விட்டது. முதல் ஆபத்து, தலைவலிக்கு பாரசிட்டமால் சரிதான். ஆனால் தலைவலிக்குக் காரணம்? அது மூக்கடைப்பாலா? பல் சொத்தை காரணமா? கண் வியாதியா? இது தெரியாமல் சாப்பிட்டு வந்தால் ஆபத்து. ஏன் சில சமயம் மூளைக்கட்டி கூடத் தலைவலி மூலமாகத் தன் இருப்பை உணர்த்தலாம். உடல் அரிக்கிறது என்று சொல்லி மாத்திரை கேட்க, அங்கே இருந்த பையன் ஏதோ ஒரு மாத்திரையைக் கொடுத்து விட்டான். அந்த மாத்திரையை விழுங்கி விட்டுப் படுத்தவர் எழுந்திருக்கவே இல்லை. Read More;

Read More ...

Related Post