கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பொங்கல் பன்முகப் பார்வை

பொங்கல் பன்முகப் பார்வை

சண்முக. ஞானசம்பந்தன் நிகழ்ச்சி பொறுப்பாளர் (பணிநிறைவு) மதுரை வானொலி;

வாசகர்களுக்குப் பொங்கல் நல் வாழ்த்துக்கள். பொங்கல் திருநாளை தை முதல் நாள் கொண்டாடுகிறோம். பொங்கல் என்ற சொல் நேரடியாகத் தமிழ் இலக்கியங்களில் காணப்படவில்லை. சினம் பொங்குவதையும் மேகங்கள் பொங்கி மழை பொழிவதையும் சுட்டத்தான் இந்தச் சொல்லை சங்க இலக்கியந் தொட்டு மகாகவி பாரதியார் ஈறாக பயன்படுத்தியிருக்கிறார்கள். மாறாக, தை என்னும் சொல் சங்கத் தமிழ் இலக்கியங்களில் பரவலாகக் காணக் கிடைக்கிறது. “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்”என்று குறுந்தொகையும், “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும், “தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறும், “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் பேசும். ;

Read More ...

Related Post