கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்மையைப் போற்றும் பெருவிழா

பெண்மையைப் போற்றும் பெருவிழா

முனைவர். மோ. தமிழ்மாறன் தமிழ்ப்பேராசிரியர் (பணி நிறைவு) பெரியார் பல்கலைக்கழகம் சேலம் - 636 011 ;

நிலம் பெண்மையின் குறியீடாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவரும் "நிலமென்னும் நல்லாள்" என்று சுட்டுகிறார். பெண்ணுக்கும் ஆணுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைப்போலவே, ஆணுக்கும் நிலத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. நிலமும் பெண்ணும் உற்பத்திக்குரியவை. உற்பத்திக்குரிய பெண்ணும் நிலமும் ஆணுக்குரியன. எனவே, நிலம் ஆடவர்க்குரியது. நிலம் இல்லாமல் வளம் அல்லது வளமை இல்லை. அப்படியென்றால் நிலம் யாருக்குரியது? ;

Read More ...

Related Post