கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பெண்கள் மீது அதிகரிக்கும் டிஜிட்டல் வன்முறைகள்

பெண்கள் மீது அதிகரிக்கும் டிஜிட்டல் வன்முறைகள்

வழக்கறிஞர் எஸ். செல்வகோமதி, துணை இயக்குநர், சோக்கோ அறக்கட்டளை;

காலையில் நாளிதழைத் திறந்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை செய்திகள்தான் இருக்கின்றன’ எனப் புலம்பும் பலரை கண்டிருப்போம். குற்றம் நடந்த பின்னர் ஆராயப்பட்டுத் தண்டனை கொடுக்கப்பட்டாலும் அல்லது விடுவிக்கப்பட்டாலும் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்த நிலையில் இந்தியாவில் குற்றங்கள் 2022 என்ற தலைப்பில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஏஜென்சிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.;

Read More ...

Related Post