கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

இயற்கைக் கருத்தரிப்பும் செயற்கைக் கருத்தரிப்பும்

எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன் ;

ஒரு பெண் கர்ப்பம் தரித்ததை இயற்கையாகவே அறியலாம். அந்தக் காலங்களில் நாடியைப் பிடித்துப் பார்த்தே அறிவார்கள் வைத்தியர்கள். மாத இறுதியில் மாதவிடாய் வெளிப்படாமை, குமட்டல், வாந்தி, அசதி, களைப்பு போன்றவை ஏற்படுவது உடல்சார்ந்த அறிகுறிகள். மசக்கை ஏற்படுவதால் ஊறுகாய், சாம்பல் போன்றவற்றை உண்பார்கள். மசக்கையை ஆங்கிலத்தில் மார்னிங் சிக்னெஸ் என்கிறார்கள். உடலும் மார்பகங்களும் மென்மையாகும். கருப்பைவாய், யோனி போன்றவை கருநிறமாகும். ஐந்து மாதத்தில் சில பெண்களுக்கு வயிற்றில் லீனியா நிக்ரா எனப்படும் கருமையான கோடுகள் காணப்படும். கர்ப்பம் தரித்தபின்னும் மாதாமாதம் மாதவிடாய் ஏற்படுமா? ;

Read More ...

Related Post