இந்த மண்ணின் சொந்தக்காரா்கள்...

இந்த மண்ணின் சொந்தக்காரா்கள்...

வழக்கறிஞர் சி.சே. இராசன் பளியர் பழங்குடி மக்கள் இயக்க சட்ட ஆலோசகர்;

பழங்குடியினர் இந்த மண்ணின் சொந்தக்காரர்கள். அவர்கள் பொதுவாகச் சிறிய சமூகங்களாக வாழ்கின்றனர், உலகின் இரண்டாவது பெரிய பழங்குடி மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியா. .பழங்குடியினர் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 8.2 சதவிகிதம் உள்ளனர், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 104 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இந்தியா 700 பழங்குடியினர் குழுக்கள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.;

Read More ...

Related Post