வெல்லும் சொல்லைச் சொல்வோம்...

வெல்லும் சொல்லைச் சொல்வோம்...

ஆசிாியா் திரு. ப.திருமலை, பட்டறிவுப் பதிப்பகம், நமது மண்வாசம்;

சொல்லாலும் செயலாலும் பிறருக்கு மனஅழுத்தம் தரும் போக்கினைக் களைவோம். சமூக ஊடகப் பொறுப்புணா்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. நோ்மறையான, நலம் தரும் சிறப்பான வாா்த்தைகள் துளசி செடி போன்றது. நாம் உபயோகிக்க, உபயோகிக்க உள்ளுக்குள் நம்மைச் சுத்தப்படுத்திப் பிறருக்கும் நல்மணம் பரப்பும் என்பாா்கள். அதுபோல நல்ல சொற்களைச் சொல்லுவோம்.. எழுதுவோம்..;

Read More ...

Related Post