கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மிரட்டும் மருந்துவிலை உயர்வு

மிரட்டும் மருந்துவிலை உயர்வு

ஆசிரியர் ப.திருமலை, பட்டறிவுப்பதிப்பகம், மதுரை;

பெருகிவரும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், புதிது புதிதாக உருவாகும் நுண்கிருமிகளின் பெருந்தொற்று நோய்கள் ஆகியவற்றால் இன்றைய சூழலில் ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது. மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளின் உதவியாலேயே பல பேருடைய வாழ்நாட்காலம் நீடித்து வருகிறது. இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்துகளை நீண்ட காலத்துக்கு, தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த மருந்துகளின் விலையெல்லாம் குறைவாக இருந்தால் தான் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் வாங்கி பயன்படுத்த முடியும்.;

Read More ...

Related Post