கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

மாணவிகளுக்கானப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை

மாணவிகளுக்கானப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை

ஆசிாியா் ப.திருமலை பட்டறிவுப் பதிப்பகம்;

பெண் குழந்தை பிறந்தாலே செலவு, பெண் குழந்தை ஒரு சுமை, பெண் சிசுக் கொலை என்ற நிலை எல்லாம் குறைந்து, பெண்கள் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சக்தி என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. இந்த நேரத்தில், பெண் குழந்தைகள் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்கப்படும் செய்தியை நாளிதழ்களில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது நமக்கு அச்சத்தையும் கவலையையும் அளிக்கிறது. சமீபத்தில் போலியாக நடத்தப்பட்ட என்.சி.சி. முகாமில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி தமிழகத்தையே உலுக்கியது. குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் இடம் பள்ளிக்கூடங்கள் என்ற நிலை கேள்விக்குரியாத மாறியுள்ளது.;

Read More ...

Related Post