புதிய அரசிடம் எதிா்பாா்ப்பு

புதிய அரசிடம் எதிா்பாா்ப்பு

திரு. ப.திருமலை (ஆசிாியா்) பட்டறிவுப் பதிப்பகம்.;

வேலைவாய்ப்பின்மை என்பது இந்தியாவின் முக்கியப் பிரச்சனையாகவே தொடா்கிறது. ஒவ்வொரு தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பை அதிகாிப்போம் என்பது முக்கியமானது. முதல்முறை வாக்களிக்கும் இளைஞா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் இந்த வாக்குறுதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறாா்கள். ;

Read More ...

Related Post