கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கட்டுக்குள் வரட்டும் விலைவாசி

கட்டுக்குள் வரட்டும் விலைவாசி

ப.திருமலை ஆசிரியர், பட்டறிவுப்பதிப்பகம்;

நம்மில் பலர், வேலைக்குச் சென்று சம்பாதிப்பதே சாப்பிடுவதற்காகவும், குடும்பத்தினரின் பசியாற்றுவதற்கும்தான். ஆனால், இன்றைக்கு ஏறிவரும் விலைவாசி அதனைக் கேள்விக்குறியாக்கியாக்கிவிடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது. இந்தாண்டு (2024) அக்டோபர் மாதத்துடன் கடந்தாண்டு (2023) அக்டோபர் மாதத்தினை ஒப்பிடுகையில், இந்தாண்டு அக்டோபரில் உணவுப் பொருள்களின் விலை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. அதேநேரத்தில், ஒருவரின் சராசரி சம்பளம் 10 சதவிகிதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாம். ;

Read More ...

Related Post