அடுத்துச் செய்யவேண்டியது என்ன?

அடுத்துச் செய்யவேண்டியது என்ன?

நமது மண்வாசம் ஆசிரியர் திரு. ப. திருமலை;

டிசம்பர் மாதம் தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தும் மாதமாகிவிட்டது. அந்தச் சோகப்பட்டியலில் மழைக்கு முக்கிய இடமுண்டு. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் டிசம்பர் நான்காம் தேதி மிக்ஜம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீளும்முன் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு பெருமழை பெய்தது. பெருமழையால் குளங்கள், கண்மாய்கள் உடைப்பேற்பட்டன. ஊருக்குள் தண்ணீர் புகுந்து எங்கும் வெள்ளக்காடாயின. ;

Read More ...

Related Post