கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

பார்வை இல்லை.. இலக்கினைத் தவறவிடவில்லை..

பார்வை இல்லை.. இலக்கினைத் தவறவிடவில்லை..

ஆடிட்டர் கலாவதி ஜெய்;

அக்பர் கான் 1962ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி இராஜஸ்தான் மாநிலத்தில் பங்காசர் என்ற கிராமத்தில் விவசாயியான கீஸ்தூர்கான் - ரஹ்மாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் அப்போது ஐம்பது வீடுகளே இருந்தன. மக்கள் தொகையும் ஐநூறுக்கு உட்பட்டதாகத்தான் இருந்தது. எந்த அடிப்படைவசதியும் இந்த கிராமத்தில் இல்லை என்பதோடு நாற்பது கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் கூட எந்த வசதியும் இல்லை. பிறக்கும் போதே அக்பர்கானுக்கு இரு கண்களிலும் பார்வை இல்லை. இவருடைய அண்ணன் முகமது உசேனுக்கும் பார்வை குறைபாடு இருந்தது. அக்பர்கானுக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை மிகுந்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பும் இல்லை. வசதியும் இல்லை.;

Read More ...

Related Post