கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தன்னம்பிக்கையின் முதுகெலும்பு

தன்னம்பிக்கையின் முதுகெலும்பு

ஆடிட்டா் கலாவதி ஜெய்;

சென்னையில் பிறந்தவர் சுல்தான் ரேஃபய். பிறவியிலே முதுகெலும்பு தண்டுவடத்தில் பிரச்சனையுடன் பிறந்தவர். மருத்துவர்கள் இந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று கூறி இந்தக் குழந்தை கண்ணாடிக் குழந்தை போன்றது பத்திரமாக வைத்துப் பாதுகாக்கலாம் என்ற விமர்சனத்தையும் முன் வைத்தனர். பெற்றோர் மிகுந்த வருத்தத்துடன் அந்தக் குழந்தையை மருத்துவமனையிலிருது வீட்டுக்கு எடுத்து வந்தார்கள். எப்படியும் அந்தக் குழந்தையை வளர்த்தே தீருவது எனத் தீர்மானித்தார்கள். குழந்தைக்கு அதிகமாக அவர்கள் ஊட்டியது தன்னம்பிக்கையைத்தான். என்றாலும் குழந்தை தொடர்ந்து உயிர்வாழ்வதில் சிக்கல்களைச் சந்தித்தே வந்தது. மருத்துவனையும் வீடுமாக இருந்தார்கள். இந்தச் சூழலில் குழந்தைக்கு முதுகுத் தண்டில் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்றார்கள் டாக்டர்கள்.;

Read More ...

Related Post