கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கைகள் இல்லை.. ஆனால் கனவு இருந்தது..

கைகள் இல்லை.. ஆனால் கனவு இருந்தது..

ஆடிட்டர் கலாவதி ஜெய்;

ஜெஷிக்கா காக்ஷ் 1983ஆம் ஆண்டுப் பிப்ரவரி 2ஆம் நாள் அமெரிக்காவில் பிறந்தவர். பிறக்கும் போதே அவருக்கு இரண்டு கைகளும் இல்லை. அந்தக் குறை தன் குழந்தையை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்பதற்காகப் பெற்றோர் இவருக்குத் தன்னம்பிக்கை ஊற்றி வளர்த்தார்கள். தன் குழந்தைக்கு விளையாட்டுப் பொம்மை கொடுத்த காலத்தில் இருந்து அவருடைய தாய் அவருடைய இரு கால்களை வைத்து விளையாட கற்றுக்கொடுத்தார்.;

Read More ...

Related Post