கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

போிடரும் பெரும் இழப்பும்... சொல்லும் பாடம்...

போிடரும் பெரும் இழப்பும்... சொல்லும் பாடம்...

எழுத்தாளா் ப.பெருமாள் மைந்தன்;

இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறது கேரளத்தின் வயநாடு. அங்கு கொட்டித்தீர்த்த அதீத மழை மற்றும் நிலச்சரிவால் சுமார் நானூறு பேர் இறந்து போயினர். இதைத் தவிரக் காணாமல் போனவர்கள் கணக்குத் தனி. மீட்புப்பணியின்போது தோண்டத்தோண்ட பிணங்கள் எடுக்கப்பட்ட காட்சி இதயமுள்ளவர்களுக்கு தாங்கவொண்ணாத் துயரைத் தந்தது.;

Read More ...

Related Post