நம்மை பாதுகாக்கும் பறவைகள்

நம்மை பாதுகாக்கும் பறவைகள்

முனைவர் பிரியா ராஜேந்திரன் ;

மகரந்தச் சேர்க்கை என்றவுடன் நம் மனதில் தோன்றுவது தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மட்டுமே ஆனால் அவற்றைத்தாண்டி தேன்சிட்டு, தாரிச்சிட்டு, தும்பிச்சிட்டு, ரீங்காரச்சிட்டு, ஓசனிச் சிட்டு என்ற பெரும் பறவைக்கூட்டமே மகரந்தச்சேர்க்கைக்கு பெரும் பங்காற்றுகின்றன. பறவைகள் விரும்புவது வாசனையையா? வண்ணங்களையா? ;

Read More ...

Related Post