கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கோடையைக் குளிர்விக்கலாம்..

கோடையைக் குளிர்விக்கலாம்..

பேரா. மருத்துவர் வே.கணபதி, மரியா சித்த மருத்துவக்கல்லூரி. இயக்குநர், இன்ஸ்டிட்டியூட் ஆஃப் டிரடிஷனல் ஹெல்த் ;

நம்மில் பலருக்குக் கோடை பிடிப்பதில்லை. கோடை நெருங்கிவிட்டாலே காலத்தை வசவுபாடும் மக்கள் அநேகம். சூடு, காந்தல், வியர்வை, அரிப்பு, நாக்குப்புண், மலவாய்ப்புண், நீர் எரிச்சல் எனக் கொழுந்துவிட்டெரியும் பிரச்சனைகள் கோடையின் கொடை. நம் முன்னோர் சொன்ன மருத்துவமுறைகள், வாழ்வியல் எதார்த்த வழிமுறைகள் மற்றும், சில இலகுவான சித்த வைத்தியக் குறிப்புக்களையும் அறிந்துகொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். நம் உடல், உள்ளம், சமூகம் சிறப்புற வாழப் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் வழிகாட்டுகின்றன. இதில் எந்த ஒரு வழிமுறையும் உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று உ வுக்குள் அடக்கம் ;

Read More ...

Related Post