கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

காடுகளைக் காத்தவா்கள்...

காடுகளைக் காத்தவா்கள்...

என். அண்ணாமலைப் பிள்ளை, வாசிப்போா் இயக்கம், நாகா்கோவில்;

பூமியின் பரப்பில் 30 சதவிகிதம் காடுகள் உள்ளன. சுமார் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் உள்ளிட்டவற்றை காடுகள் தன்னகத்தே கொண்டுள்ளன. காடுகள் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் மையமாகத் திகழ்கின்றன. தூசு, புகை, காற்றில் கலந்திருக்கும் பல்வேறு நச்சுப் பொருள்களை வடிகட்டி, தூயக் காற்றை அளிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி அதன் உயிர்ப் பொருளில் சேமித்து வளிமண்டலத்திற்குள் நுழைவதைத் தடுப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காடுகளில் பெய்யும் மழையே அனைத்து உயிரினங்களுக்கும் நீராதாரமாக விளங்குகிறது. வளம் கொழிக்கும் ஆறுகளையும், அருவிகளையும், உணவு ஆதாரத்தையும் கொடுப்பதும் காடுகளே. காடுகளும், மரங்களும் வளமாக இருந்தால் நமக்கான தண்ணீர்த் தேவை தட்டுப்பாடின்றி கிடைக்கும். மரம் வேர்கள் மண்ணை வலுப்படுத்தி மண் அரிப்பைக் கட்டுப்படுத்துகின்றன, இதனால் புயல்கள் மற்றும் வெள்ளங்களின் விளைவுகளை குறைக்கிறது. 160 கோடி பேர் அன்றாட வாழ்க்கைக்குக் காடுகளையே நம்பியுள்ளனர். அதுபோல் பல வகையான உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் காடுகள் விளங்குகின்றன. ;

Read More ...

Related Post