இது உயிரினங்களின் தாயகம்

இது உயிரினங்களின் தாயகம்

வீ. வெங்கடேசன் வெளியீட்டாளர், நமது மண்வாசம்;

சதுப்பு நிலங்கள் வழங்கும் இயற்கையுடனான தொடர்பு, நமது நினைவாற்றலையும், சமநிலை உணர்வினையும், மன அழுத்தமற்ற நிலையினையும் அதிகப்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களில் இருந்து ஈர நிலங்கள் நம்மைக் காக்கின்றன. உதாரணமாக, ஒவ்வொரு ஏக்கர் உள்நாட்டு ஈரநிலமும் சுமார் 6 மில்லியன் லிட்டர் வெள்ள நீரை உறிஞ்சி, வெள்ளத்தின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும் உதவுகின்றன. அதேபோல், பூமியில் உள்ள அனைத்துச் சுற்றுச் சூழல் அமைப்புகளைவிட, ஈர நிலங்கள் அதிகக் கார்பனை சேமித்து வைக்கின்றன. Read More ;

Read More ...

Related Post