கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

அகிலத்தின் அச்சாணி

அகிலத்தின் அச்சாணி

வீ. வெங்கடேசன், வெளியீட்டாளர் நமது மண்வாசம்;

நமது விவசாய முறைகள், நமது பாரதத்தின் தனித்தன்மையை உலகளவில் பறைசாற்றும் அம்சங்களில் ஒன்று. அவை, இந்தியாவின் பொருளாதரார, கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் அடித்தளமாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. விவசாய உற்பத்தி சார்ந்த நமது இலக்குகள் கிராமப்புற வளர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு மட்டுமன்றி, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பையும் அடிப்டையாகக் கொண்டுள்ளன. இந்திய அரசின் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கையின்படி (2023 - 24), நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சுமார் 18.2 சதவிகிதம் விவசாயம் பங்களிக்கிறது. அது மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதார தளத்தில் 42.3 சதவிகித மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளன.;

Read More ...

Related Post