விசுவாசம்

விசுவாசம்

எழுத்தாளர் நன்னிலம் இளங்கோவன் ;

அந்தப் பிள்ளையார் கோவில் வாசலில்தான் அது எப்போதும் படுத்திருக்கும். பிள்ளையார் கோவில் இருக்கும் தெருவில் புதிய வீடு ஒன்று கட்டிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்தக் கட்டடத்தின் உள்ளே இதனுடைய தாய் (நாய்) ஆறு குட்டிகளை ஈன்றது. நாய் எப்போதுமே கட்டட வேலை நடைபெறும் இடங்களில் மட்டுமே குட்டி போடுவது வழக்கம். அதே போன்று குட்டி போட்டதும் குட்டிகளை ஒவ்வொன்றாகப் பிரித்து விட்டு விடும். குட்டிகளின் பிரிவைப் பற்றித் தாய் நாய் கவலைப்படுவது இல்லை. குட்டிகள் ஒவ்வொன்றும் கொழுகொழுவென இருந்ததால் ஒவ்வொருவராக மூன்று குட்டிகளை வளர்ப்பதற்கு எடுத்து சென்று விட்டார்கள். மீதமுள்ள மூன்று குட்டிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரிந்து சென்று விட்டன. அதில் ஒன்றுதான் இந்தக் கதையின் கதாநாயகன் கோவில் வாசலில் குடியிருக்கும் அந்த நாய். ;

Read More ...

Related Post