கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

லேசான மனசு..

லேசான மனசு..

மீனாட்சி ராமசாமி சிங்கப்பூர்;

சொக்கன் பஸ்ச விட்டு இறங்கி வீட்டுக்கு தளர்ந்து நடந்தார். நல்ல 1 மணி வெயிலு, வயசு 76 ஆகுது வீட்டுக்கு போனதும் அண்ணனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லணும்னு நினைச்சுகிட்டே பழச அசை போட்டாரு. அவுக அப்பா அந்த ஊர்லயே பெரிய தலைக்கட்டு, சொக்கனையும் சேர்த்து 5 புள்ளைங்க. ராசாப்பன் அண்ணன் முதல்ல. அப்புறம் சொக்கன் அதுக்கு அப்புறம் ஒரு தம்பி, 2 தங்கச்சிங்க. தம்பி, தங்கச்சிங்க இப்போ உசுரோடு இல்ல. இருக்கிறது ராசப்பனும் சொக்கனும் தான். தங்கச்சி குடும்பத்தாரோடும் பேச்சு இல்லை. அது ஆச்சு 15 வருசம். ஊருக்கு ஒதுக்குபுறம் இருக்குற நிலத்தை பிரிக்குறதுல அண்ணன் தங்கச்சிகளுக்கு இடையே தகராறு. சொக்கன் குடும்பம் தான் தங்கச்சிகளுக்கு நிலம் கொடுக்கக்கூடாதுங்கிறதுல ஸ்ட்ராங்காக இருந்தது.;

Read More ...

Related Post