கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

திட்டமிட்டால்...

திட்டமிட்டால்...

அருள்நிதி பகவதி மோதிலால்;

வரலாறு காணாத மழை பெஞ்சாலும் கூட அதை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளைத் திட்டமிட்டு நம்ம தலைவர் மகாலிங்கம் செஞ்சிருந்தாரு. அதனாலத்தான் பெரிய சேதமில்லாமல் தப்பிச்சோம்.. என கிராமத்து மக்கள் மகாலிங்கத்தைப் புகழ்ந்தனர். அதெல்லாம் என் கடமை எனப் பெருந்தன்மையாக மறுத்தார் மகாலிங்கம். நல்ல உயரம், வெள்ளை அரைக்கை சட்டை, கதர் வேஷ்டி, தோளில் மடிப்பு கலையாத துண்டு, களையான முகம், முறுக்கு மீசை, நெற்றியில் விபூதி, அதற்கு மேல் சந்தனப் பொட்டு துல்லியமாக வரைந்தது போல் இருந்தது மகாலிங்கத்தின் தோற்றம். கிராமத்தில் அனைத்து வளர்ச்சித்திட்டங்களையும் அவர் ஆலோசனையின் பேரிலேயே கிராமமக்கள் இறுதி செய்வார்கள். காரணம், திட்டமிட்டு இயங்குவதில் அவர் திறமையானவர் எனப் பெயரெடுத்தவர். ;

Read More ...

Related Post