கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

தாய்மடி

தாய்மடி

முதுகலை தமிழாசிரியர் யாழ் எஸ் ராகவன்;

கௌரியின் முகம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. கொஞ்சம் இறுக்கத்துடனேயே இருந்தது. அவள் வந்த அந்த ஏ.சி. கார் டோல்கேட்டை கடப்பதற்காக நின்றது. ஒரு பெண் கை நிறையப் பூக்களோடும் சோர்வான முகத்தோடும் அங்கும் இங்கும் ஓடி பூ விற்றுக்கொண்டிருந்தாள். இயற்கைக் காற்றைச் சுவாசிப்பதற்காகக் காரின் கண்ணாடியை இறக்கிய கௌரி இழுத்து மூச்சுவிட்டாள். கௌரியைப் பார்த்தும் பூ விற்கும் பெண் அருகில் வந்தாள். அம்மா காலையிலிருந்து போணியே ஆகல்ல. தயவுசெய்து வாங்கிக்கோங்க.. வார்த்தையில் கெஞ்சல். நான் பூ வைக்கிறதில்லம்மா.. கௌரியின் வார்த்தை அந்தப் பெண்ணைச் சற்று தடுமாற வைத்தது.;

Read More ...

Related Post