கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கொடுத்தவிலை கொஞ்சம் அதிகம்

கொடுத்தவிலை கொஞ்சம் அதிகம்

அருள்நிதி பகவதி மோதிலால் எழுத்தாளா்;

லேசான மழைத் தூரல் காலைப் பொழுதினை ரம்யமாக்கியிருந்தது. சூரியன் இன்னும் வரவில்லை. என்றாலும் போர்வையை விலக்கி எழுந்த சுஜா, ஜன்னலைத் திறந்து அந்த ஈரப்பதத்துடனான காற்றினை இழுத்து சுவாசித்தாள். ஆனந்தமாய் இருந்தது. சமையலறை சென்று பில்டரில் காப்பித்தூளைக் கொட்டி கொதிக்கும் வென்னீரை அதன் தலையில் ஊற்றி இறுக்க மூடிவைத்தாள். வீடே கமகமத்தது.;

Read More ...

Related Post