கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

கல்வி, பெண்கள், தன்னம்பிக்கை, மருத்துவம், பாரம்பரியம், இலக்கியம், ஆளுமை, குறள், வாழ்வியல், சமூகம், சுற்றுச்சூழல், நிதி நிர்வாகம், அறிவியல், நெய்தல், இளைஞர், கவிதைகள், சிறுகதைகள், தலையங்கம், பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர், குழந்தைகள், சாதனைப் பெண்மணிகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அறிஞர், இவர்கள், குறளும் பொருளும், குறள் அறிவோம், அமைதி, இல்லறம், தானம், திட்டம், தியாகம், நகைச்சுவை, பயணம், விளையாட்டு, கிராமம், திரை, மனிதநேயம், வறுமை, அரசியல், சட்டம்

வெற்றி உங்கள் கையில்தான்..

வெற்றி உங்கள் கையில்தான்..

பொறியாளர் நிவேதா சௌந்தரராஜன் தொழில்முனைவோர் ;

மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் கட்டடக்கலை படித்த நான் கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் சொந்த ஊரான பழனிக்குத் திரும்ப நேரிட்டது. அப்பொழுது என்னுடைய தந்தை தோல் பிரச்சனையால் அவதிப்படுவதைக் கண்டேன். பல மருத்துவர்களிடம் பார்த்தும் பெரிய பயனேதுமில்லை. இதற்கு ஏதேனும் இயற்கை வைத்தியம் உண்டா? என இணையதளத்தில் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகத் தேங்காய் எண்ணெய், கற்றாழை போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சோப்பு செய்தால் பலன் கிடைக்கும் என அறிந்தேன். சோப்புச் செய்தேன். ஆரம்பத்தில் மிகச் சிரமமாகவும்.. ஏன் சலிப்பாகக் கூட இருந்தது. ;

Read More ...

Related Post