வெற்றி உங்கள் கையில்தான்..

வெற்றி உங்கள் கையில்தான்..

பொறியாளர் நிவேதா சௌந்தரராஜன் தொழில்முனைவோர் ;

மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் கட்டடக்கலை படித்த நான் கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தில் சொந்த ஊரான பழனிக்குத் திரும்ப நேரிட்டது. அப்பொழுது என்னுடைய தந்தை தோல் பிரச்சனையால் அவதிப்படுவதைக் கண்டேன். பல மருத்துவர்களிடம் பார்த்தும் பெரிய பயனேதுமில்லை. இதற்கு ஏதேனும் இயற்கை வைத்தியம் உண்டா? என இணையதளத்தில் தேடலைத் தொடங்கினேன். அதன் விளைவாகத் தேங்காய் எண்ணெய், கற்றாழை போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சோப்பு செய்தால் பலன் கிடைக்கும் என அறிந்தேன். சோப்புச் செய்தேன். ஆரம்பத்தில் மிகச் சிரமமாகவும்.. ஏன் சலிப்பாகக் கூட இருந்தது. ;

Read More ...

Related Post